01) மானிட
வாதம் என்றால் என்ன?
*அனைத்துக்கும் மேலாக மனிதன் மேலனவான் என்ற எண்ணக்கரு மானிட வாதமாகும்.
*அனைத்துக்கும் மேலாக மனிதன் மேலனவான் என்ற எண்ணக்கரு மானிட வாதமாகும்.
பிரான்சியப் புரட்சி
02) பிரான்சியப் புரட்சி என்றால் என்ன?
*கி.பி 1789 ஆம் ஆண்டு பிரான்சில் 16ஆம் லூயி மன்னனுக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சி பிரான்சியப் புரட்சி எனப்படும்.
*கி.பி 1789 ஆம் ஆண்டு பிரான்சில் 16ஆம் லூயி மன்னனுக்கு எதிராக ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சி பிரான்சியப் புரட்சி எனப்படும்.
03) பிரான்சியப்
புரட்சியின் அடிப்படை விடயங்கள் எவை?
*சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
*சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
04) பிரான்சியப்
புரட்சியின் அரசியல் காரணங்களை குறிப்பிடுக?
*14ஆம் 15ஆம் 16ஆம் லூயி மன்னர்கள் சர்வாதிகார முறை(14ஆம் லூயி மன்னன் ‘’நானே அரசு’’ என்று கூறினான்.) இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லெத்ரே டி கச்சே’ என்ற முறையின் மூலம் மன்னன் யாரையும் கைது செய்ய முடியும்.
*14ஆம் 15ஆம் 16ஆம் லூயி மன்னர்கள் சர்வாதிகார முறை(14ஆம் லூயி மன்னன் ‘’நானே அரசு’’ என்று கூறினான்.) இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட ‘லெத்ரே டி கச்சே’ என்ற முறையின் மூலம் மன்னன் யாரையும் கைது செய்ய முடியும்.