இந்தியாவின் ஆரியக் குடியேற்றங்கள்
01) ஆரியரின் பூர்விக இடம் எது?
* மத்திய ஆசியாவில் உள்ள ஸ்டெப்ஸ் புல் நிலம்
02) ஆரியர்கள் எக்கணவாய் ஊடக இந்தியாவுக்கு வந்தனர்?
* கைபர் கணவாய்
03) இவர்கள் முதலில் குடியேறிய பிரதேசம் எது?
* சிந்துநதிப் பள்ளத்தாக்கை அண்மித்த தற்போதைய பஞ்சாப் பிரதேசம்
04) ஆரியரின் குடிப்பெயர்வு, குடிப்பரம்பல் பற்றிய விபரங்களை அறிந்துக்கொள்ள துணைபுரியும் சாதனங்கள் எவை?
*வேதநூல்கள்,பிராமணங்கள், உபதிடங்கள், புராணங்கள், மகாபாரதம்.
*வேதநூல்கள்,பிராமணங்கள், உபதிடங்கள், புராணங்கள், மகாபாரதம்.
05) வேதநூல்கள் சிலவற்றை குறிப்பிடுக?
* இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்
06) முந்திய வேதக் காலம் மற்றும் பிந்திய வேதக் காலம் என்றால் என்ன?
* ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து குடியேறிய காலம்
07) ஆரியரின் நிர்வாக அமைப்பு சிலவற்றை குறிப்பிடுக?
* கேத்திரங்களாக ஒழுங்கு அமைக்கப் பட்டிருந்தது.
* சிறிய நிர்வாக அலகு கிராமம்
* நகர நிர்வாகம் தொடர்பாக நகரப் பிரதானிகள் இருந்தனர். * கிராமத் தலைவன் காமினி எனப்பட்டான் *கிராமங்கள் பல சேர்ந்து அரசு உருவாகியது.
* அதன் தலைவன் ராஜன் எனப்பட்டன்.
08) ஆரியரின் சமய நிலையை குறிப்பிடுக?
பதினாறு பெருங்குடியிருப்புகள்
* அங்கம், காசி, மகதம், கோசலம், வஜ்ஜி, மல்ல, வேதி, வத்சயம், மத்சிய, பாஞ்சாலம், குரு, சூரசேனம், அசாக்கா, அவந்தி, காந்தாரம், காம்போஜம்
10) இவற்றின் நிர்வாக முறை எவ்வாறு அழைக்கப்படும்?
* குடி, சங்க
11) சங்க அரசுகளுக்கு உதாரணம் தருக?
* மகதம், கோசலம், வத்சயம், அவந்தி
12) குடி அரசுகளுக்கு உதாரணம் தருக?
* வஜ்ஜி, மல்ல..
மகத அரசின் எழுச்சி
13) மகத அரசின் முதல் ஆட்சியாளன் யார்?
* பிம்பிசாரன் ...
14) இவன் மகதத்தை எழுச்சி அடைய மேற்கொண்ட நடவடிக்கைகள் எவை? உதாரணங்களுடன் தருக?
* திருமண முறை
மூலம்
கோசலை அரசின் சகோதரியை திருமணம் செய்து காசியை பெற்றான்.
கோசலை அரசின் சகோதரியை திருமணம் செய்து காசியை பெற்றான்.
* போர்க்கொள்கை
*பிரஹ்மதித அரசனுடன் போரிட்டு அங்கதேசத்தை கைப்பற்றினான் ...
*பிரஹ்மதித அரசனுடன் போரிட்டு அங்கதேசத்தை கைப்பற்றினான் ...
*சமயபொறையை
கடைப்பிடித்தமை *புத்தரினதும் மகாவீரறதும் ஆதரவாளனாக விளங்கினான் ...
15) மகதத்தின் தலைநகரம் எது?
* இராஜகிருகம்.
16) பிம்பிசார மன்னனின் மகன் யார்? அவனது காலத்தில் மகாதத்தின் தலைநகரம் எது?
* அஜாசத்ரூ
* பாடலிபுத்திரம் (பட்னா)
17) இவனது காலத்தில் இவன் வெற்றி கண்ட அரசுகள் எவை?
* லிச்சவி உட்பட அனைத்து குடியரசும்,
* கோசல
18) மகதத்தின் முதல் நந்த அரசனும் இறுதி நந்த அரசனும் யார்?
* முதல் - மகாபத்மனந்தன்
* இறுதி - தனநந்தன்
மௌரிய பேரரசு
19) மௌரிய அரச பரம்பரையின் முதல் ஆட்சியாளன் யார்?
* சந்திரகுப்த மௌரியன் (கி.மு324-300)
20) இவன் வடமேற்கு இந்தியாவை வெற்றி கொள்ளும் பொருட்டு போரிட்ட வெளிநாட்டவன் யார்?
* செலியுகஸ்நிகேடர்
21) இவனது அரசு பரவி இருந்த விதத்தை குறிப்பிடுக?
* மேற்கில் பாரசீகம்
* வடக்கில் இமயமலை
* தெற்கில்கிருஷ்ணாதுங்கபத்ரா
22) இவனது மகன் யார்?
* பிந்துசாரன் (கி.மு. 300-273)
23) பிந்துசாரனின் மகன் யார்? அவனது சிறப்பு பெயர் என்ன?
* அசோகன் (கி.மு. 273-236)
* தேவநம்பியபியதசி
அசோகப் பேரரசு
* பௌத்த ஜைன சூத்திரங்கள்
* அசோகக் கல்வெட்டு
* பாறைக்கல் வெட்டு
![]() |
Add caption |
* கலிங்க யுத்தம் (அரசனாகி 13வது ஆண்டில்) (கி.மு286)
26) இவனது அரசின் தலைநகர் எது?
* பாடலிபுத்திரம்
27) திக்விஜய கொள்கைக்கு பதிலாக மேற்கொண்ட கொள்கை எது?
* தர்மவிஜய கொள்கை
28) இவன் அமைச்சர்களுக்கு வழங்கிய பெயர் யாது?
*
"தர்மமகாமாத்ரா "
* பெருந்தெருக்கள் அமைத்தல்
* ஓய்வு மண்டபம், கிணறுகள் அமைத்தல்
* 3வது பௌத்த மகாநாட்டை கூட்டுதல்
* சமய தூதுவர்களை 09 நாட்டுகளுக்கு அனுப்புதுதல்
* நிழலுக்காக வீதியின் இரு மருங்கிலும் மரம் நாட்டுதல்
30) அசோகன் பௌத்த சமயத்திற்கு ஆற்றிய பணிகளை தருக?
* சமயத்தை எத்திவைக்கும் பொருட்டு தூதுவர்களை 09 நாடுகளுக்கு அனுப்புதல் - இலங்கை, கிரேக்கம், சுவர்ணபூமி
* சாஞ்சிதூபி உட்பட பல தூபிகளை அமைத்தல்
* 3வது பௌத்த மகாநாட்டை கூட்டுதல்
31) இவனது நிர்வாகம் பற்றிய சிறு விளக்கத்தை தருக?
* அரசன் பிரதானியாக இருந்தமை, சட்டம், அதிகாரம், நீதித்துறை, ஆயுதப்படை, என்பன பற்றி முழு அதிகாரம்
* அமைச்சர்கள் அரசனுக்கு அறிவுரைக்கு உதவிசெய்பவராகவும் இருந்ததோடு பிரதேச நிர்வாகத்தை குடும்ப இளவரசர்கள், அமைச்சர்கள் நிர்வாகித்தனர்
* கைத்தொழில், வெளிநாட்டு தொடர்பு, பிறப்பு, இறப்பு, வருமானம், என்பன ஆறு மண்டலங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை ...
32) பண்பாடு பற்றி சிறு விளக்கம் தருக?
* இந்து, ஜைன, பௌத்த மதங்கள் காணப்பட்டு சமயப் பொறை கடைபிடிக்கப்பட்டது .
* பௌத்த மதம் வெளிநாடுகளுக்கு பரப்பப்பட்டது
* மொழிகளாக பிராகிருதம், மகத மொழி, சமஸ்கிருதம் காணப்பட்டது .
* தூபிகள், குகைகள், அசோகத்தூண்கள் அமைக்கப்பட்டது ......
அசோகப் பேரசரின் பின் இந்தியா
33) மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கான காரணத்தை குறிப்பிடுக?
* வடமேற்காக வந்த வெளிநாட்டு ஆக்கிரமிப்பு
* போரினால் பொருளாதார வீழ்ச்சி
* அரச சபையினுள் உட்பூசல்
* அசோகனின் பாரிய பிரதேசத்தை நிர்வகிக்க சிறந்த ஆட்சியாளன் இல்லாமை
* பிரதேச ஆட்சியாளர்களின் பலம்பெருகுதல்
34) மௌரிய பேரரசின் பின் வடமேற்கு பகுதிக்கு வந்த ஆட்சியாளர்கள் யார்? அவர்களது நாட்டையும் கோத்திரத்தையும் தருக?
* குஷானர்கள்
* நாடு : சீனா
* கோத்திரம் : யூச்சிகோத்திரத்தினர்
35) இப்பரம்பரையின் முக்கிய ஆட்சியாளனை குறிப்பிட்டு அவனை பற்றி சிறு விளக்கம் தருக?
* கனிஷ்க மன்னன் (கி.மு1)
* குஷானர்களின் முக்கியமானவன். இவன் மகாயான புத்த சமயத்துக்கு ஆதரவு வழங்கினான் . 4ஆம் பௌத்த மகாநாட்டை கூட்டி தலைமை தாங்கினான். இவனது காலத்திலே புத்தர்சிலை செதுக்கல் ஆரம்பமானது ...
36) குப்தர் காலத்து முதல் மன்னன் யார்?
* 1வது சந்திரகுப்தன்
37) இவன் திருமண செய்த லிச்சவி அரசியார்?
* குமாரதேவி
38) இவனது மகன் யார்?
* சமுத்திரகுப்தன் (கி,பி320-380)
39) இவனது ஆட்சி பரப்பு பற்றி குறிப்பிடப்படும் கல்வெட்டு எது?அது எங்கு அமையப் பெற்றுள்ளது?
* அலகாபாத்கல்வெட்டு
* அசோகப்பேரரசின்அலகபாத்தூணில்
40) இவனது அரசின் எல்லையை குறிப்பிடுக?
* மத்திய பிரதேசத்தின் கிழக்கிலும்
* தெற்கே ஓரிசா வரையும்
* கிழக்கு கரைபிரதேசத்தின் ஊடாக பல்லவ அரசு வரை
41) இவன் பின் பற்றிய மதம் எது? அதற்கு அவன் ஆற்றிய சேவைகளை தருக?
* இந்துமதம்
* பிராமணர்களுக்கு பசுக்களை தானமாக வழங்கினான்
* அஸ்வமேத யாகத்தை நடத்தினான்
42) இவன் தோற்கடித்த அரசுகளையும் அரசர்களையும் தருக?
* அவமுக்தாவின் நீலராஜன்
* வேங்கையின் ஹஸ்திவர்மன்
* காஞ்சியின் விஷ்ணுகோபன்
43) சமுத்திரகுப்தனுக்கு பின் அரசனான இவனது மகன் யார்?
* 2ஆம் சந்திரகுப்தன்
44) இவன் மேற்கு இந்தியாவில் எம்மன்னனை தோற்கடித்தான்?அதனால் யாது நிகழ்ந்தது?
* சத்ரபாக்கள்
* பொருளாதார துறையில் வளர்ச்சி அடைந்தது
* வங்காள விரிகுடாவிலிருந்து அரபிக்கடல் வரையிலான துறைமுகங்களைக் கட்டுபடுத்த முடிந்தது.
45) 2ஆம் சந்திரகுப்தனின் பின் ஆட்சிக்கு வந்த அரசர்களை குறிப்பிடுக?
* குமாரகுப்தன், ஸ்கந்தகுப்தன்
* யசோதர்மன் போன்ற பிரதேச ஆட்சியாளர்களின் பலம் பெருகுதல்
* அரச குடும்பத்தில் நிலவிய குழப்பநிலை
* பரந்த நிலப்பரப்பை பாதுகாக்க 2ஆம் சந்திரகுப்தனுக்கு பின் ஒழுங்கான ஆட்சியாளர் இல்லாமை
47) குப்தர்களின்பட்ட பெயர் யாது?
* மகாராஜாதிராஜா
40. பிரதேச அழகு எவ்வாறு அழைக்கப்படும்?
* புக்தி
41. குப்தர் காலத்தில் கவிஞ்சனாகவும் இசைக்களைஞ்சனாகவும் விளங்கிய மன்னன் யார்?
* சமுத்திரகுப்தன்
48) நவரத்தினங்கள் என்று சிறப்பிக்கப்படும் 9 அறிஞ்சர்கள் குப்தர் காலத்தில் எம்மன்னனின் அரச சபையில் இருந்தனர்?
* 2ஆம்சந்திரகுப்தன்
49) குப்தரது நிர்வாகம், பொருளாதாரம், சமூக நிலையை விளக்குக?
* நிர்வாக முறை
மகா இராஜாதிராஜா என்ற பட்டம் சூட்டப்பட்டது.
அமைச்சர்கள் நிர்வாகத்தின் உயர் அதிகாரியாவார்.
படைத் தலைவன் மகாதண்டனாயக்கர், படைகளுக்கு பொறுப்பானவன் சேனாதிபதி.. நிர்வாக அழகு புக்தி ஆகும்.
* பொருளாதார முறை
நதிகளை அண்மித்து விவசாயம் மேற்கொள்ளப்பட்டது
புடவைக்கைத் தொழில் முக்கிய தொழிலாக விளங்கியது
மதிப்புடைய ஆபரணங்கள் அணியப்பட்டன.
* சமூக நிலை
சமூகத்தில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் 4 வர்ணங்கள் இருந்தனர். இதில் சூத்திரர் தாழ்வானவராக கருதப்பட்டனர் . திருமணங்கள் தங்களது கோத்திரங்களுக்கு மட்டுமே நடைபெற்றது ....
50) குப்தர் காலத்து சமயம், கல்வி நிலை, இலக்கியம் என்பவற்றை விளக்குக?
* சமயம்
இந்து சமயம் முக்கிய இடத்தில் காணப்பட்டது. சிவன், விஷ்ணு வழிபாடு காணப்பட்டது . புராணங்கள் முக்கிய சமய இலக்கியங்களாகும் . மகாயான பௌத்தம் வளர்ச்சியடைந்தது. இலக்குமி வழிபாடு சிறப்பானது . சக்தி, கணபதி வழிபாடு காணப்பட்டது.
* கல்வி நிலை
பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியவற்றினருக்கு கல்வியுரிமை, அதிலும் பிராமணருக்கு மட்டும் கற்பிக்கும் உரிமை. பிராமனறது கல்வி குரு குலக்கல்வியாக காணப்பட்டது. உலக புகழ்பெற்ற நாலந்தா, வலகி போன்ற பல்கலைக் கலகங்களும் இக்காலத்திலேயே காணப்பட்டன ...
* இலக்கியம்
![]() |
சகுந்தலை |
51) குப்தர் காலத்து சிற்பக்கலை, கட்டடக்கலை, சித்திரக்கலை பற்றி விளக்குக?
* சிற்பக்கலை
மதுராமரபு முறையான சிற்பங்கள் செதுக்கப்பட்டது (சாரநாத், புத்தர்சிலை) இந்து கடவுளரின் சிலைகளை செதுக்குதல் (சிவன், பார்வதி சிலைகள்)
* கட்டடக்கலை
சமயக் கட்டடங்கள் அமைத்தல், பௌத்தகட்டடங்களின்பிரதான அங்கங்களான ஆராமை, விகாரை, சைத்தியங்கள் அமைத்தல் ( அஜந்தா, எல்லோரா) . அலங்காரசெதுக்கல்வேலைகள்செய்யப்பட்டமை . பௌத்ததூபி, ஆராமைதொகுதிஎன்பனஇக்காலத்தில்வளர்ச்சிஅடைந்தமை (புத்தகயா, நாலந்தா)
* சித்திரக்கலை
0 comments:
Post a Comment